சூரிய கிரகணத்தின் போது உணவு சாப்பிடும் நிகழ்வு - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

x

"கிரகணத்தை பார்த்து கடவுளே பயப்படுகிறார்" -திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்பு

சூரிய கிரகணத்தையொட்டி சென்னையில் உள்ள பெரியார் திடலில், மூடநம்பிக்கையை போக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இதில், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கிரகண நேரத்தில் உணவு சாப்பிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டை வைத்து வழிபாடு நடத்தும் திருப்பதி ஏழுமலையான் கோயில் கூட, கிரகணத்தின் போது அடைக்கப்படுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்