"சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.." - மேடையில் மாஸாக பேசிய நடிகர் கமல்

x

சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் இப்படி ஒரு படம் வரவேண்டும் என்று என்று கூறினார். சண்டை போடும்போது நியாயம் இருக்க வேண்டும் என்றும், அந்த நியாயம் மாரி செல்வராஜிடம் இருக்கிறது என்றும் அவர் கூறினார். சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது தங்கள் ஆசை என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்