வடகொரியாவில் பொழியத் துவங்கிய பனி - வெண்போர்வை போர்த்திய ரம்மியமான காட்சி

x

வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இந்த வருடத்திற்கான பனிக்காலம் துவங்கியது. சாலைகளும் மரங்களும் பனியால் மூடப்பட்டு வெண்போர்வை போர்த்தியது போல் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்