சிலிண்டருக்கு அடியில் இருந்த பாம்பு... அலேக்கா தூக்கி டப்பாக்குள் போட்ட இளைஞர்... வைரலாகும் வீடியோ

x
  • சீர்காழி அருகே சிலிண்டரின் கீழ் புகுந்திருந்த நல்ல பாம்பினை, பாம்பு பிடிக்கும் இளைஞர் பத்திரமாக அப்புறப்படுத்தினார்.
  • மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயபாலன்.
  • இவரது வீட்டு சமையலறையில் இருந்த சிலிண்டரின் கீழ் பகுதியில், நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
  • உடனடியாக அவர் இது குறித்து, பாம்பு பிடிக்கும் இளைஞரான தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்தார்.
  • விரைந்து சென்று பாம்பினை லாவகமாக பிடித்த தினேஷ், அதனை வனப் பகுதியில் விடுவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்