"அடேங்கப்பா எவ்ளோ பெருசு!" - ஏசிக்குள் புகுந்த பாம்பு - படாத பாடுபட்ட தீயணைப்பு வீரர்கள்...

x

குளிர்சாதன பெட்டிக்குள் புகுந்த சுமார் 8 அடி நீள பாம்பை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

ராமநாதபுர மாவட்டம், சுந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.

இவரது வீட்டில் பயன்படுத்தாமல் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 8 அடி நீள பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்