"குடும்பம் போல் பழகினோம் - மீண்டு வருவோம்" - ஸ்மிருதி மந்தனா உருக்கம்

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ட்விட்டரில் உருக்கமான செய்தியை பதிவிட்டுள்ளார்.
  • அதில் இந்த சீசன் நாங்கள் நினைத்தது போல் அமையாவிட்டாலும், முதல் சீசன் என்பதால் என் மனதிற்கு நெருக்கமானது என தெரிவித்துள்ளார்.
  • மேலும் சிறந்த மனிதர்களை சந்தித்ததாகவும், குடும்பம் போன்று பழகியதாகவும் குறிப்பிட்டுள்ள மந்தனா, நாங்கள் அடுத்த தொடரில் வலுவாக மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்