#JUSTIN | பாலம் மேல் திடீரென லாரியில் வெளியேறிய புகை.. அலறியடித்து ஓடிய மக்கள் - கடலூரில் பரபரப்பு

x
  • அதிகமான புகையுடன் கூடிய வாயு வெளியேறி வருகிறது
  • லாரியிலிருந்து வெளியான வாயு வெளியானதால் வாகன போக்குவரத்து நிறுத்தம்.
  • கடலூர் ஆல்பேட்டை பெண்ணையாற்று பாலம் மீது கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தில் இருந்து அளவுக்கு அதிகமான புகையுடன் கூடிய வாயு வெளியேறி வருகிறது.
  • இதன் காரணமாக கடலூர் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது லாரியை அங்கிருந்து அகற்றி பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • இதனால் கடலூர் - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்