நகைக்கடையில் துணிகர கொள்ளை... போலீசையே மிரள வைத்துள்ள 3 சிறுவர்களின் 'ஸ்கெட்ச்'... கமிஷனர் பரபரப்பு தகவல்

x

தாம்பரம் நகைக்கடை கொள்ளையில், அசாமைச் சேர்ந்த சேர்ந்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்