சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் : திருச்செந்தூரில் தலைவர்கள் மரியாதை

x

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் உள்ள மணிமண்டபத்தில், அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், வட்டாட்சியர் சுவாமிநாதன், ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஆதித்தனார் கல்வி நிறுவன நிர்வாகிகள், தக்ஷண மாறா நாடார் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்