குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த நாய் - விசாரணையில் வெளிவந்த பகீர் திருப்பம்

x

சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராம குடிநீர் தொட்டியில் இறந்த நிலையில் நாய் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை ஊராட்சியில் 4 மாதங்களுக்கு முன் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி திறக்கப்பட்ட நிலையில், வழக்கம்போல் ஊராட்சி பணியாளர் ராமமூர்த்தி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, இறந்த நிலையில் நாய் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ஊராட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சற்று மனநலம் குன்றிய அய்யனார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்