வீட்டில் பவர் கட் ஆனதால் அண்டை வீட்டுக்காரரை அடித்து கொன்ற தாய், மகன், பேரன்... சிவகங்கையில் அதிர்ச்சி

x
  • சிவகங்கை அருகே வீட்டின் மின்கம்பி மீது தென்னை மட்டை விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
  • வீரவலசை கிராமத்தில் வீட்டின் மின்கம்பி மீது தென்னை மட்டை விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட தகராறில் முனியசாமி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
  • இதில், 66 வயது மூதாட்டியான ஏலம்மாள் மற்றும் அவரது மகன் முத்து விஜய் கைது செய்யப்பட்ட நிலையில், முத்து விஜயனின் மகன் செல்வம் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்