மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரெங்கம் செல்லும் அரசு பேருந்தில், மாணவர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான முறையில், பயணம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.