பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கடிதம்..!

x

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் விபத்து குறித்து அறிந்து வருந்தியதாகத் தெரிவித்துள்ள லீ சியென், சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்