"தைரியம் இருந்தா என்னை தொடுங்க"... அமைச்சருக்கு தில்லாக சவால்விட்ட சித்தராமையா - 1 நொடி ஆடிப்போன சட்டப்பேரவை

x
  • தைரியம் இருந்தால் என்னை தொட்டுப் பாருங்கள் என கர்நாடக அமைச்சருக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சவால் விட்டுள்ளார்.
  • சட்டப்பேரவையில் பேசிய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
  • அப்போது, இடை மறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, தன்னுடைய கதையை முடிக்க வேண்டும் என அமைச்சர் அஸ்வத் நாராயண் பேசியதை குறிப்பிட்டு, அவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
  • கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினால் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்ற சித்தராமையா, தைரியம் இருந்தால் தொட்டுப் பாருங்கள் என்றும் சவால் விட்டார்.

Next Story

மேலும் செய்திகள்