காவல்நிலைய வாசலில் பேசிக்கொண்டே நைசாக லஞ்சம் வாங்கிய SI - தீயாய் பரவும் வீடியோ | viral |

x

ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவரிடம் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளர் கையூட்டு பெரும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கோதண்டராமன். இவர், காவல் நிலைய வாசலில் இளைஞர் ஒருவரிடம் இருந்து கையூட்டு பெரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்