"ஒடிசா விபத்துக்கு பிரதமர் பொறுப்பேற்றிருக்க வேண்டாமா?" - தயாநிதி மாறன் கேள்வி

x

புகழுக்கெல்லாம் முன்வந்து நிற்க கூடிய பிரதமர் மோடி, ஒடிசா ரயில் விபத்துக்கு முதல் ஆளாக வராதது ஏன் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

  • "எல்லா புகழுக்கும் முதல் ஆளாக வரக்கூடியவர் பிரதமர் மோடி"
  • "ஒடிசா ரயில் விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளார்கள்"
  • "ரயில் விபத்துக்கு பிரதமர் பொறுப்பேற்று இருக்க வேண்டாமா

Next Story

மேலும் செய்திகள்