தொடங்கியது டிமான்டி காலனி-2 படப்பிடிப்பு... மீண்டும் அஜய் ஞானமுத்து-அருள்நிதி கூட்டணி

தொடங்கியது டிமான்டி காலனி-2 படப்பிடிப்பு... மீண்டும் அஜய் ஞானமுத்து-அருள்நிதி கூட்டணி
Published on

டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதே கூட்டணி மீண்டும் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளது. இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அஜய் ஞானமுத்து போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com