கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி மீது துப்பாக்கிச் சூடு

x

கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்... லூசியானா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் 58 வயது முதியவரின் இடத்தில் சில குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடியுள்ளனர். வெளியில் நிழல் தெரிவதைக் கண்டு வேறு யாரோ தன் இடத்தில் புகுந்து விட்டதாக எண்ணி அந்த முதியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுமி பலியாகியுள்ளார். இதையடுத்து அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்