மனதை உலுக்கிய கோர சம்பவம்... இரண்டு பெண் குழந்தைகளுடன் இறந்து கிடந்த தாய் - பெரம்பலூரில் அதிர்ச்சி

x

பெரம்பலூர் அருகே வீட்டு மாடியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் இறந்து கிடந்த தாய்.

இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடல்களை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்.

திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இளம்பெண் சடலமாக கிடப்பதாக புகார்.

கணவர் வீட்டாரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் வேண்டுகோள்.

இறந்த பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் மங்களமேடு போலீசார்


Next Story

மேலும் செய்திகள்