பிரபல நிறுவனத்தின் ஊறுகாய் சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்... வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

x

வேலூர் மாவட்டம் எர்த்தாங்கள் பகுதியில், ஊறுகாய் பாட்டிலில் கண்ணாடி ஓடு இருந்த நிலையில், சாப்பிடும் போது குத்தியதில் பெண்ணுக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்