நெய்வேலி NLC-யில் அதிர்ச்சி சம்பவம்...தயிர் சாதத்தில் செத்து கிடந்த எலி

x

நெய்வேலி என்எல்சி சுரங்க தொழிலாளர்கள் 22 பேருக்கு வாந்தி, மயக்கம்

என்எல்சி கேன்டீனில் வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்ட 22 தொழிலாளர்கள் என்எல்சி மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்