நள்ளிரவில் அம்மன் கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... வெளியான சிசிடிவி காட்சிகள்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வனப்பேச்சியம்மன் கோவிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின், உண்டியல் பணத்தை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்