விறுவிறுவென தேவாலயத்தில் நுழைந்து மதுப்பிரியர் செய்த செயலால் அதிர்ச்சி.. பதறிய பாதிரியார் -பரபரப்பு சிசிடிவி காட்சி

x

கேரளாவில் மதுபோதையில் தேவாலயத்தினுள் நுழைந்த நபர், பாதிரியாரை தாக்குவது போல் அத்துமீறி தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. எர்ணாகுளம் அருகே அங்கமாலி பகுதியில் உள்ள தேவாலயத்தில் மதுபோதையில் நுழைந்த நபர், பாதிரியாரின் முன் இருந்த பொருள்களை தூக்கி எரிந்து அத்துமீறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்