தகர்ந்து போன மருத்துவ கனவு... "ஐ.ஏ.எஸ்-ஆவது படிக்க உதவுங்க" - ஏழை மாணவியின் தாய் உருக்கமான கோரிக்கை

x

கரூரில் வங்கியில் கல்வி கடன் மறுக்கப்பட்டதால் மருத்துவர் கனவு தகர்ந்த மாணவியின் தாய், ஐஏஎஸ் படிக்க உதவுமாறு அமைச்சரிடம் மனு கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளார். கரூர் தோகைமலையை அடுத்த திருமாணிக்கப்பட்டியை சேர்ந்தவர் ரேவதி. இவரது மூத்த மகளுக்கு வங்கியில் கடன் கிடைக்காத‌தால் மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். தற்போது மயக்கவியல் துறை டெக்னீசியனாக படித்து வரும் தனது மகளை, ஐஏஎஸ் படிக்க உதவி செய்யுமாறு ஆட்சியர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்