பிள்ளைகளுடன் வீதியில் இறங்கி போராடும் பாலியல் தொழிலாளிகள்

x

மனித உரிமைகள் தினத்தில் மேற்குவங்க பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக மாபெரும் அணிவகுப்பு நடத்தினர். கல்கத்தா வீதிகளில் தங்கள் குழந்தைகளுடன் இறங்கிய பாலியல் தொழிலாளர்கள், தங்கள் பிள்ளைகளுக்கான கல்வி, சுகாதார உரிமைகள், தங்கள் வேலை அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் தாங்கள் மதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேரணி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்