மாட்டுக்கு தீவனமாகும் பல லட்சம் ரூபாய் தக்காளி.. வெளியான அதிர்ச்சி வீடியோ... "மொத்தமாக மாறிய தக்காளியின் தலையெழுத்து"

x

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் மழை காரணமாக அழுகி வீணான தக்காளி

அழுகல் தக்காளியை விற்க முடியாது என்பதால் கால்நடைக்கு தீவனமாக்கிய விவசாயிகள்

அறுவடைக்கு தயாரான தக்காளி அழுகியதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் என வேதனை

ஒரு புறம் அதிக விலைக்கு விற்கப்படும் தக்காளி, மற்றொரு புறம் அழுகிய வீணாகும் அவலம்


Next Story

மேலும் செய்திகள்