விமான நிலையத்தில் தீவிரமாகும் கோவிட் டெஸ்ட்! "ரேண்டம் அடிப்படையில் பரிசோதனை"

x

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர், 12 வயதுக்குட்பட்டவர்கள் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசியுடன், பூஸ்டர் டோஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்