"ஓபிஎஸ், ஈபிஎஸ் கைலாசா மாதிரியான நாட்டை மட்டுமே பங்கு போட்டுக்கொள்ள முடியும்" - அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

x

கைலாசா மாதிரியான நாட்டை மட்டும் தான், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனால் பங்கு போட்டுக் கொள்ள முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அதிமுகவை விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்