#BREAKING || செந்தில் பாலாஜி வழக்கு... அமலாகத்துறைக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

#BREAKING || செந்தில் பாலாஜி வழக்கு... அமலாகத்துறைக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு
Published on

செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமை மீறப்பட்டது தொடர்பான புகார் குறித்து6 வாரங்களுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

அமலாகத்துறை இணை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.

செந்தில் பாலாஜியின் கைது போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா மனித உரிமை ஆணையத்தின் புகார்

புகாரை கோப்புக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணையம் 6 வாரங்களில் அமலாக்கத்துறை இணை இயக்குனர் அறிக்கை அளிக்க உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com