பரபரப்பாக்கிய கூவத்தூர் வீடியோ.. - 2 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை

x

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சரியை சேர்ந்தவர் நாகராஜ். மாற்றுத்திறனாளியான இவரை, மதுபோதையில் வாகனம் இயக்கியதாக கூறி கூவத்தூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, பெண் காவலர் உட்பட பணியில் இருந்த காவலர்களை ஒருமையில் பேசிய நாகராஜ், அவர்களை தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.


Next Story

மேலும் செய்திகள்