#BREAKING | விதிகளை மீறி பால் விற்பனை..சங்கங்களுக்கு அதிரடியாக பறந்த நோட்டீஸ் - அமைச்சர் எச்சரிக்கை

x

கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தி விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த விவகாரம்

. 2 ஆயிரம் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தகவல். உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சங்கங்கள் கலைக்கப்படும் - அமைச்சர் நாசர் எச்சரிக்கை. "பால் தட்டுப்பாட்டை போக்க நாளை பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை, பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை". தற்போது, பொதுமக்களுக்கு சீரான பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது - அமைச்சர் நாசர். "வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகைக்காக விடுமுறையில் சென்றதால் கடந்த சில நாட்களுக்கு முன் லாரிகளின் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது".


Next Story

மேலும் செய்திகள்