#Breaking : நாட்டையே அதிர வைத்துள்ள சம்பவம் - ரூ.25,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

x
  • கேரள மாநிலம் கொச்சியில் ரூ.25,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
  • 2,800 கிலோ எடை கொண்ட மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்
  • இந்திய கப்பல் படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை
  • போதைப்பொருட்கள் எங்கிருந்து வந்தது, எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து கடலோர காவல் படை தீவிர விசாரணை//

Next Story

மேலும் செய்திகள்