ரூ.13 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல் - ஏர்போர்ட்டில் பரபரப்பு

x

மும்பை விமான நிலையத்தில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பை விமானத்தில் கடந்த 1ம் தேதி, பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, வெளிநாட்டு பயணி ஒருவர் வைத்திருந்த பையில், 12 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒன்றரை கிலோ கோகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்