அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நில அதிர்வு

x

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை மீண்டும் மாலை 4.50 மணியளவில் கேம்பல் பே என்ற இடத்தில் 226 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருந்தது. இந்த நில நடுக்கம் 4.1 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த நில அதிர்வுகளை ஒட்டி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்