சிவாஜி விழாவில் எம்.ஜி.ஆர் குறித்து பேசியதால் ரசிகர்கள் கூச்சல்..கோபமடைந்த கவிஞர் -மேடையில் சலசலப்பு

x

சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆர் குறித்து பேச அனுமதிக்காததால் கோபமடைந்த கவிஞர் முத்துலிங்கம், ஆவேசமாக தனது இருக்கைக்கு சென்று அமர்ந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்