பள்ளிகள் திறப்பு: தனியார் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு

பள்ளிகள் திறப்பு: தனியார் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு
x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் தலைமையில் 137 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 14 வாகனங்களில் குறைகள் இருப்பது தெரியவந்தது. இதனால், குறைகள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீ தடுப்பு குறித்து பள்ளி வாகன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்