அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை... மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற அறிவுறுத்திய பள்ளி நிர்வாகம் - போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்கள்

x
  • ஈரோட்டில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது.
  • இதனால் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை, வேறு பள்ளிக்கு மாறுமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்