#BREAKING || பைக்கில் சென்ற பள்ளி மாணவர்கள் இடி விழுந்து உயிரிழப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் பறையத்தூர் என்ற பகுதியில் இடி, மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு.

இருசக்கர வாகனத்தில் சென்ற இளையராஜா, 11ஆம் வகுப்பு மாணவன் சஞ்சய், 10ஆம் வகுப்பு மாணவி சஞ்சனா உயிரிழப்பு..


Next Story

மேலும் செய்திகள்