பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மாணவர்கள் - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் அதிருப்தி

x
  • திருவண்ணாமலை மாவ ட்டம், செங்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பழுதடைந்த ஆழ்துளை கிணற்றின் மோட்டாரை பள்ளி மாணவர்கள் சரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • பள்ளி நேரத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து வந்து பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
  • அரசு பள்ளியை நம்பி படிப்பதற்கு அனுப்பினால், மாணவர்களை வேலைக்கு பயன்படுத்துவது சரியா என்று பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்