வகுப்பறையில் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கம் போட்டு விழுந்த பள்ளி மாணவிகள் - நீலகிரியை போல் தர்மபுரியிலும் அதிர்ச்சி

x
  • தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பள்ளிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், வகுப்பறை பீரோவில் உள்ள சத்து மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
  • இதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, 5 பேர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையிலும், ஒரு மாணவி தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
  • இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்