காட்டுத்தீயால் சாம்பலாகிய பள்ளி, வீடுகள் | CHILE | FIRE ACCIDENT

x

சிலியின் மத்திய மாகாணங்களில் காட்டுத் தீ, கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சுமார் 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் வனப்பரப்பில் தீ பரவியுள்ள நிலையில், வனப்பகுதியை ஒட்டி இருந்த பள்ளி மற்றும் ஏராளமான வீடுகள் தீயில் சாம்பலாகின. அங்கு வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்