"பள்ளி தாளாளர் செய்த சம்பவம்" - 11ம் வகுப்பு மாணவன் பரபரப்பு புகார்

x
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில்,11 ஆம் வகுப்பு மாணவன் விடுப்பு எடுத்ததாக கூறி, பள்ளி தாளாளர் மாணவனை பிரம்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • நெய்யூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமார் என்பவரது மகன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
  • இந்நிலையில், மாணவன் கடந்த 24-ம் தேதி விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது.
  • இதனை கண்டித்து, பள்ளிக்கு வந்த அந்த மாணவனை, தாளாளர் பிரம்பால் அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
  • இதில், காயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்