சத்துணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகள்... அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் - பரமக்குடியில் பரபரப்பு

x

சத்துணவு முட்டை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் 12 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், பாதிக்கப்பட்ட குழந்தைகள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்