பெற்றோர் கண்டித்ததால் திடீரென மின்கோபுரம் மீது ஏறிய மகன்... சென்னை அருகே பரபரப்பு

x

ஆவடி அருகே உயர் அழுத்த மின்கோபுரம் மீது ஏறி, 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை மிரட்டல், சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம் - மாணவரை மீட்க போலீசார் தீவிரம், உயர்மின் அழுத்த கோபுரம் மீது ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நின்றிருக்கும் மாணவர்/மாணவரை மீட்க தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் தீவிர முயற்சி


Next Story

மேலும் செய்திகள்