"குழந்தைய பாக்கல போன் மட்டும் பாத்து"...டேங்கர் லாரியால் பலியான பள்ளி சிறுவன் - செங்கல்பட்டில் அதிர்ச்சி

x

நாவலூர் அருகே லாரி மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அரசுப்பள்ளியில் பள்ளியில் படித்து வந்த ஹரிஹரன் என்ற சிறுவன், பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது டேங்கர் லாரி மோதியதில், உடல் நசுங்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தகவலறிந்து சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். தப்பியோடிச் சென்ற லாரி ஓட்டுநரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்