நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் கோத்தகிரி மற்றும் குன்னூர் ஸ்டேட்பேங்க் ஆப் இந்திய வங்கிகளில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான விவசாய கடன் வாங்கி மேசடி செய்ததாக வங்கியின் உதவி மேலாளர் உள்பட 13 பேர் கைது