"பள்ளிகளுக்கு சனிக்கிழமை வகுப்புகள்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

x

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்போது, அதை ஈடுசெய்வதற்காக சனிக்கிழமைகளில் பள்ளிகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்