"எப்போதும் பொய் பேசினால் அது உண்மையாகாது" -தீபாவின் சகோதரன் தீபக் பரபரப்பு பேட்டி

x

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினரை தண்டிக்க வேண்டும் என்ற தீபாவின் பேச்சுக்கு அவரது சகோதரன் தீபக் பதில் அளித்துள்ளார்.

தந்தி டி.விக்கு தொலைப்பேசி மூலம் அவர் அளித்த பேட்டியை கேட்போம்.


Next Story

மேலும் செய்திகள்