சட்டப்பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம் - கொந்தளித்த சசிகலா | Sasikala | OPS | EPS

x
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டப்பேரவையில் பேச உரிமை உள்ளதாக, ச‌சிகலா தெரிவித்துள்ளார்.
  • நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
  • பின்னர் சட்டப்பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கேட்டபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ அனைவருக்கும் சட்டப்பேரவையில் பேச உரிமை உள்ளதாக ச‌சிகலா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்