திடீரென குறுக்கே தவறி விழுந்த நபர்... நேருக்கு நேர் மோதிய தனியார் பள்ளி வேன் - கார் - வெளியான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி

x

5 பேர் பலி - பரபரப்பு சிசிடிவி காட்சி/சங்கரன்கோவில், தென்காசி/தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு/தனியார் பள்ளி வேன் - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து/5க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம் - மருத்துவமனையில் அனுமதி/விபத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு/


Next Story

மேலும் செய்திகள்